Monday, January 11, 2010

''கவிச்சிதறல்'' கவிதைத் தொகுப்பு நூலை பிரபல எழுத்தாளர் லேணா தமிழ்வாணன் அவர்கள் வெளியிட சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாழ்வு சங்கத் தலைவர் அத்தியண்ணா அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

''மாற்றுத்திறன் சாதனை சிகரங்கள்'' நூலை நம் உரத்தசிந்தனை இதழ் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் வெளியிட கோடை பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் திருவரங்கம் முரளி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாழ்வு சங்கத் தலைவர் அத்தியண்ணா அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது

சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்காப்பு மன்ற பொருளாளர் மு.முகைதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றும்போது...

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்...

நிகழ்ச்சி தொகுப்புரை வழங்கிய திருமதி.நிர்மலா பார்த்தசாரதி அவர்கள் கௌரவிக்கப்படும்போது...

Saturday, January 2, 2010


நூல் அறிமுகம் செய்து பேசிய கவிஞர் புகழேந்தி அவர்கள் கௌரவிக்கப்படும்போது...


கவிஞர் ஏகலைவன் அவர்களை மாதா டிரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கௌரவிக்கும்போது...



நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன் ஏற்புரை நிகழ்த்தும்போது...

மாற்றுத்திறன் சாதனை சிகரங்கள் நூலை வெளியிட்ட நம் உரத்தசிந்தனைஇதழின் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் உரையாற்றும்போது...
கவிச்சிதறல் நூலை வெளியிட்ட சிறப்பு விருந்தினர் எழுத்து செல்வர் லேணா தமிழ்வாணன் அவர்கள் கௌரவிக்கப்படும்போது...

நன்றியுரை ஆற்றிய கவிஞர் ச.கோபிநாத் அவர்கள் கௌரவிக்கப்படும்போது...

நிகழச்சிக்கு தலைமையேற்ற சென்னை மாதா டிரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கௌரவிக்கப்படும்போது...

கோடை பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் திருவரங்கம் முரளி அவர்கள் கௌரவிக்கப்படும்போது...





''மாற்றுத்திறன் சாதனை சிகரங்கள்" நூலை வெளியிட்ட "நம் உரத்தசிந்தனை" இதழின் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் கௌரவிக்கப்படும்போது...


''மாற்றுத்திறன் சாதனை சிகரங்கள்" நூலை பெற்றுக்கொண்ட கோடை பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் திருவரங்கம் முரளி அவர்கள் உரையாற்றும்போது...

கவிஞர் பழ.புகழேந்தி அவர்கள் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றும்போது...

சென்னை மாதா டிரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சேலம் மாவட்ட ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் அத்தியண்ணா அவர்களை கௌரவிக்கும்போது...

சேலம் மாவட்ட ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் அத்தியண்ணா அவர்கள் நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்களை கௌரவிக்கும்போது...

கவிஞர் ச.கோபிநாத் நன்றியுரை நிகழ்த்தும்போது...

திருமதி. நிர்மலா பார்த்தசாரதி தொகுப்புரை வழங்கும்போது...

மாற்றுத்திறன் சாதனையாளர் அன்சர் அலி அவர்கள் கொஉரவிக்கப்படும்போது...

சாதனையாளர்கள் இயல் இசை வல்லபி & வானவன் மாதேவி சகோதரிகள் கௌரவிக்கப்படும்போது...


மாற்றுத்திறன் சாதனையாளர் சண்முகம் அவர்கள் கௌரவிக்கப்படும்போது...




சாதனையாளர் முரசொலி திருவேங்கடம் கௌரவிக்கப்படும்போது...

சாதனையாளர் சந்தியா கௌரவிக்கப்படும்போது...

சாதனையாளர் நேசக்கரங்கள் சுஜாதா கௌரவிக்கப்படும்போது...

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் & மாற்றுத்திறனாளர்கள்...