Saturday, February 23, 2013

இளைய மனங்களில் நம்பிக்கை விதைத்து, சாதனைப் பாதையில் பவனி வரத்தூண்டும் நம்பிக்கை வாசல் இதழ்





ஆண்டு சந்தா ரூ. 120
ஐந்தாண்டு சந்தா ரூ. 600

தொடர்புக்கு

கவிஞர் ஏகலைவன்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
8428729494

Saturday, February 16, 2013


நாமக்கல் வின்னர்ஸ் சேம்பர் விழாவில் கலைமாமணி முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இதழியல் மற்றும் படைப்பிலக்கிய பணிக்காக விருது பெறும் கவிஞர் ஏகலைவன்

மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை பதிவு செய்யும் கட்டுரைகளை படைத்து, அவற்றை நூல்களாக பிரசுரித்து தொடர்ந்து இலக்கிய பணியாற்றி வருவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மகரபூஷணம். இ.ஆ.ப., அவர்களிடம் குடியரசு தின பரிசு பெறுகிறார் கவிஞர் ஏகலைவன்.