Friday, May 24, 2013


கவிஞர் ஏகலைவனின் "குறையொன்றுமில்லை" - வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம் நூல் கவிதை உறவு இதழின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. பரிசினை திரு. இல. கணேசன் அவர்கள் வழங்க நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன் பெற்றுக் கொள்கிறார். உடன் அய்யா நல்லக்கண்ணு, கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர்.

Wednesday, May 15, 2013

இளைய மனங்களில் நம்பிக்கை விதைத்து சாதனை மகுடம் சூடி பவனி வரத் தூண்டும் இதழ்

மே இதழ்


ஆண்டுக் கட்டணம்    - ரூ. 120
ஐந்தாண்டுக் கட்டணம் - ரூ. 600
புரவலர் நன்கொடை   - ரூ. 5,000

கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் -வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
kavignareagalaivan@gmail.com



Monday, May 13, 2013

உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்கள் பகுதி-17