Sunday, January 4, 2015

வாசகன் பதிப்பகம், நம்பிக்கை வாசல் இதழ், நம்பிக்கை வாசல் அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அலுவலகத்தை பார்வையிட்டு வாழ்த்த 4.1.2015 அன்று சொல்வேந்தர்.சுகி.சிவம் அய்யா அவர்கள் வருகை தந்தபோது.... 

உடன் மார்கழி பெருவிழா தலைவர் அருட்செல்வர்.ஏ.கே.பழனியப்பன் அய்யா அவர்கள், தொழிலதிபர் கவிஞர் தாரை.குமரவேல் அய்யா அவர்கள் ஆகியோரும்...