Friday, May 24, 2013


கவிஞர் ஏகலைவனின் "குறையொன்றுமில்லை" - வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம் நூல் கவிதை உறவு இதழின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. பரிசினை திரு. இல. கணேசன் அவர்கள் வழங்க நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன் பெற்றுக் கொள்கிறார். உடன் அய்யா நல்லக்கண்ணு, கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர்.

No comments:

Post a Comment