Saturday, February 16, 2013


மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை பதிவு செய்யும் கட்டுரைகளை படைத்து, அவற்றை நூல்களாக பிரசுரித்து தொடர்ந்து இலக்கிய பணியாற்றி வருவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மகரபூஷணம். இ.ஆ.ப., அவர்களிடம் குடியரசு தின பரிசு பெறுகிறார் கவிஞர் ஏகலைவன்.

No comments:

Post a Comment