
கவிஞர் ஏகலைவனாகிய நான் இதுகாறும் பெற்ற விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளுடன்.....
இவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .
புதுவை மூவொரு கடவுள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட 2009.ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கியவிருதினை மாந்தன் இதழாசிரியர் திரு.ஆண்டோ அவர்களிடம் பெற்றப்போது....
சேலம் ஜி.பி.ஆர் மனிதநேய அறக்கட்டளை வழங்கிய "அன்னை தெரசா" விருதினை தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.கே. செல்வம் அவர்கள் வழங்கியபோது....