Sunday, April 24, 2011

புதுவை மூவொரு கடவுள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட 2009.ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கியவிருதினை மாந்தன் இதழாசிரியர் திரு.ஆண்டோ அவர்களிடம் பெற்றப்போது....



சேலம் ஜி.பி.ஆர் மனிதநேய அறக்கட்டளை வழங்கிய "அன்னை தெரசா" விருதினை தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.கே. செல்வம் அவர்கள் வழங்கியபோது....

No comments:

Post a Comment