Saturday, January 14, 2012


ரோட்டரி சங்கத்தின் கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான "அகடெமிக் எக்செலன்ஸ்"விருது (ஆண்டிற்கு மூவருக்கு மட்டும் வழங்கப்படும் விருது) பெறும்போது....

ரோட்டரி சங்க விருது விழாவில் உரையாற்றும்போது...

விழாவில் பேசிய கவிஞர் ஏகலைவன்,"ரோட்டரி சங்கத்தினரால் வழங்கப்படும் தனிநபர் சாதனை விருது மூவருக்கு வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவ்விருதை பெறும் மூவரில் மாற்றுத்திறன் சாதனையாளர் ஒருவர் வருடந்தோறும் இடம்பெறின் அது சமுக முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக‌ இருக்கும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment