Saturday, February 14, 2009

சாபங்களும் - வரங்களும் !

வாழ்க்கை
சாபங்களை மட்டுமல்ல,
வரங்களையும் கூட‌
கொண்டு வருகிறது.

ஒரு நிகழ்வின்
பாதிபலன் வரமாகவும்,
மீதி சாபமாகவும்
நம்முன் பகிரப்பட்டிருக்கிறது.

சாபங்களின்
சரிவை உணர்ந்து
வரங்களின்
வல்லமையை கக்கொள்ளுதலே
வாழத்தெரிந்தவனின்
அடையாளச் சுவடு !

No comments:

Post a Comment