Saturday, February 14, 2009

நினைவுகள்

பொய்ம்மையே
வாழ்வியலாய்க் கொண்ட‌
மானுடத் தோப்பின்
மத்தியில்,

என்னுள் நான்
தொலைந்து போகிற‌
லெளகீகத் தருணங்களில்
நினைவுக்கு வருகிறது‍

என் பேனாவும்,
நிரப்பப்படாத‌
வெற்றுத் தாள்களும் !

No comments:

Post a Comment