Saturday, February 14, 2009

தேடல்

நமக்கான‌
வாழ்வின் பாதைகளில்
எதையோ தேட,
கைகளில் தட்டுப்படுகிறது
ஏதேனும் ஒன்று

'தேடியது அதுதானா ?'
எனும் வினாவெழுந்தாலும்
கிடைப்பனவற்றையும்
விடுவதில்லை.

எனினும்,
நம் தேடல்
நீண்டு வளரும்
முடிவிலா சங்கிலியாய் !

No comments:

Post a Comment