Saturday, February 14, 2009

வானம் வசப்படும்

வாழ்வின்
நெடும் பயணத்தில்,
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்,
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட,

விடாமுயற்சி
எனும் அஸ்திரத்தை
அழகாய் எய்யப்பழகு.
அதன்பின் வானம் வசப்படும்.

1 comment:

  1. அன்பு நண்பர் ஏகலைவரே!
    உங்கள் கவிதைத் தளத்துக்கு வந்து, உங்கள் அருமையான படைப்புகளை ரசித்து, ருசித்தேன். என் கவிதைத் தளத்துக்கு வருகைதரும் அன்பர்களும் உங்கள் படைப்புகளை ரசிப்பதற்காக, என் தளத்தில் உங்களது இந்த வலைத்தளத்திற்கான இணைப்பினை (Link) வழங்கியுள்ளேன்.
    எனது கவிதைத் தளங்களுள் ஒன்றான அந்தத் தளம்:

    http://kavithaigal.tamilblogs.com

    - கிரிஜா மணாளன்

    ReplyDelete